LOADING...

நிதி மேலாண்மை: செய்தி

07 Oct 2025
சோஹோ

'PoS' கருவிகளை அறிமுகப்படுத்தி நிதித் தொழில்நுட்ப எல்லையை விரிவுபடுத்தும் ஜோஹோ!

மென்பொருள் துறையில் வலுவாகக் காலூன்றியுள்ள ஜோஹோ கார்ப்பரேஷன், அதன் ஜோஹோ பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ், நேரில் பணம் செலுத்தும் சாதனங்களான விற்பனைப் புள்ளி (point-of-sale PoS) டெர்மினல்கள், QR குறியீடு சாதனங்கள் மற்றும் ஒலிப் பெட்டிகளை (Soundboxes) அறிமுகப்படுத்துவதன் மூலம் நிதிச் சேவைகள் துறையில் தனது விரிவாக்கத்தை தொடங்கியுள்ளது.

ஆதார் இருந்தால் போதும், ₹5,000 வரை விரைவாக லோன் தரும் ஃபின்டெக் நிறுவனங்கள்

நிதி தொழில்நுட்பக் கடன் வழங்குநர்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சமீபத்திய ஆண்டுகளில் தனிநபர் கடன்களைப் பெறுவதை எளிதாக்கியுள்ளன.

28 Feb 2025
வணிகம்

UPI முதல் LPG விலை மாற்றம் வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்

நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.

மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு: தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு

மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1,73,030 கோடியை விடுவித்து உள்ளது.

வங்கி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் CRED இன் புதிய அம்சம்

இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான CRED ஆனது, இப்போது CRED Money என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

12 Jul 2024
ஜியோ

ஜியோ பைனான்சியல் முக்கிய முதலீட்டு நிறுவனமாக மாறுகிறது. உங்களுக்கு அதனால் என்ன மாற்றம்?

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFS) ஆனது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திலிருந்து (NBFC) ஒரு முக்கிய முதலீட்டு நிறுவனமாக (CIC) மாறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

புதிய EPFO ​​விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது: என்ன மாறிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) பரிமாற்ற செயல்முறையை எளிதாக்கும் நோக்கில், அதன் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ் 

அதிகமாக செலவு செய்வதும், திட்டமிடாமல் செலவழிப்பதும் தவறான பழக்கமாகும்.

23 Sep 2023
இந்தியா

இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்

செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் நிலையி்ல், இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான கால அவகாசம் நிறைவடையவிருக்கிறது. மேலும், பல புதிய விதிமுறைகளும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலாகவிருக்கின்றன.